Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Jul-4, Fri 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1276286437637616

நன்றி பாஸ்ரர்- பிறின்ஸ்ஐயா இன்றைய நாளிலும் (14-04-2025 திங்கட்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕐🇨🇦️ […]

Read More…

face125633801916_1276273544305572

இன்றைய (14-04-2025 திங்கட்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- மல்லிகா. மரியா. றீற்றாஅம்மா. மகேஸ்அம்மா. மேரிஅம்மா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼 […]

Read More…

face125633801916_1276274007638859

நன்றி பாஸ்ரர்- பால்மர்ஐயா இன்றைய நாளிலும் (14-04-2025 திங்கட்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕐🇱🇷 […]

Read More…

face125633801916_1276273344305592

நன்றி இன்று (14-04-2025 திங்கட்கிழமை) கோடிட்டஇடம் நிரப்புதல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த தாரணி 8 புள்ளிகள். விஜி 9 புள்ளிகள். மெடினா 8 புள்ளிகள். மல்லிகா 8 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 9 புள்ளிகள். றீற்றாஅம்மா 8 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀 […]

Read More…

face125633801916_1276149374317989

கோடிட்ட இடம் நிறப்புதல் 1. அப்பொழுது கர்த்தர்———-பேதுருவை நோக்கிப்பார்த்தார்———–கூவுகிறதற்கு முன்னே———–என்னை மூன்றுதரம்———என்று கர்த்தர்———-சொன்ன——உடனே——-நினைவுகூர்ந்து 2. கொஞ்சத்திலே———-அநேகத்திலும்——–கொஞ்சத்திலே அநீதியுள்ளவன்————–அநீதியுள்ளவனாயிருக்கிறான் 3. அப்பொழுது———-இதோ———பேசத்துணிந்தேன்———–நீதிமான்கள் அங்கே————-என்றான்———-அவர்————நீதிமான்கள்————–அதை————–என்றார் 4. நான்————பெரிய————உன்னை—————-உன் பேரைப்——————நீ ஆசீர்வாதமாய்————- 5. அவருடைய———-ஓரத்தையாகிலும்—————தொடும்படி————–அவரை வேண்டிக்கொண்டார்கள்———-யாவரும்————– ன்றார்கள் 6. ———-எங்களுக்குக்———-சகல காரியத்திலும்———-சொல்லைக்———–உம்முடைய———முரட்டாட்டம்பண்ணுகிற———–கொலைசெய்யப்படக்கடவன்———-திடமனதாய்மாத்திரம்————-என்றார்கள் 7. இரட்சிப்பு ———— தேவரீருடைய ————- உம்முடைய —————— இருப்பதாக. 8. ———–இயேசு: ————– ———திடன்கொள்ளுங்கள———- —————— என்றார் 9. அப்பொழுது———பேதுருவையும்———–அழைத்து நாம்———–புசிக்கும்படிக்கு நீங்கள்———-அதை நமக்கு——— ———-என்றார் 1. லூக் 22 2. லூக்கா 16;. 3. ஆதியாகமம் […]

Read More…

face125633801916_1276148754318051

நன்றி பாஸ்ரர்- ராஜமணிஐயா இன்றைய நாளிலும் (14-04-2025 திங்கட்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕙️ […]

Read More…