Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Sep-9, Tue 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1285167533416173

வியாழகிழமை வேதம் அழகிய வேதம் 01- கா்த்தாவே—-உமது—-என்—–ஏன்—–ஆத்துமாவை—–தள்ளிவிடுகிறீர்—–ஏன்—–எனக்கு—–முகத்தை——மறைக்கிறீர் 02- எனக்கு—–ஆண்டவரே—–இரங்கும்—–உம்மை—–நாடோறும்——கூப்பிடுகிறேன்——நோக்கி 03- கர்த்தாவே—–உம்மை——சேனைகளின்——–மனுசன்——-நம்பியிருக்கிற—–பாக்கியவான் 04- நான்——-ஆனாலும்——என்——எப்பொளுதும்——-வலதுகையை——தாங்குகிறீர்——பிடித்து——உம்மோடிருக்கிறேன் 05- கர்த்தர்——நீடிய——-இரக்கமும்——சாந்தமும்——உருக்கமும்——மன——கிருபையும்– மிகுந்த——உள்ளவர்— 06- என்னில்——-ஆவி——-என்——–தியங்குகிறது——என்——எனக்குள்——-இருதயம்——போகிறது——சோர்ந்து 07- ஆனாலும்——கர்த்தாவே——ஆண்டவராகிய——-கண்கள்——-என்——-நோக்கியிருக்கிறது——-உம்மை 08- கர்த்தாவே——-என்னை——–நீர்——–அறிந்திருக்கிறீர்——-ஆராய்ந்து 09– உம்முடைய——மறைவாக——-ஆவிக்கு——போவேன்——-எங்கே——உம்முடைய——-ஓடுவேன்—–விட்டு——சமுகத்தை—–எங்கே 01. சங்கீதம் 88: 02. சங்கீதம் 86 03- சங்கீதம் 84: 04. சங்கீதம் 73: 05. சங்கீதம் 145: 06. சங்கீதம் 143: 07. சங்கீதம் 141: 08. சங். 139: 09-. சங். 139: […]

Read More…

face125633801916_1284131766853083

புதன்கிழமை நிகழ்ச்சி நிரல் 4/23/2025 மதுரம் நேரம் 10:00 AM – தேவ செய்தி பாஸ்ரர்- சித்திரா அமல்ராஜ் 10:30 AM – 11:30 AM – நீதிமொழி வாசித்தல் / உங்கள் பாடல் நேரம் 12:30 PM – என் விருப்ப இனிய பாடல் அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது 01:00 PM – தேவ செய்தி பாஸ்ரர்: 01:15 PM – தேவ செய்தி பாஸ்ரர் பால்மர் பரமதாஸ் ஜீவ வெளிச்சம் 01:45 PM – […]

Read More…

face125633801916_1283410106925249

வேத வினா விடை செவ்வாய்கிழமை 81: குரோதத்தை குவித்துக் கொள்கிறவர்கள் யார்? யோபு: 36 அதி.! 82: குரோதத்தை ஆற்றுவது என்ன? நீதி: 21 அதி.! 83: ஆனந்த சந்தோஷமடைகிறவர்கள் யார்? சங்: 68: அதி.! 84: ஆனந்த சந்தோஷம் அடைந்தவர்கள் யார்? மத்: 2 அதி.! 85: இயேசுகிறிஸ்து மகனே என்று யாரை அழைத்தார்? மத்: 9 அதி.! 86: இயேசுகிறிஸ்து மகளே என்று யாரை அழைத்தார்? லூக்: 8 அதி.! 87: இயேசுகிறிஸ்து சினேகிதனே […]

Read More…

face125633801916_1282592710340322

நேயர்களே மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் கர்த்தர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராகஇ ஆமேன் அல்லேலுயா. அனாதி தேவன் என் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் எனது தேவன் மரண பரியந்தம் என்னை நடத்திடுவார் தொடர்ந்தும் மறுஒலிபரப்புடன் இணைந்திருங்கள்😀 […]

Read More…

face125633801916_1282549197011340

இன்றைய (21-04-2025 திங்கட்கிழமை) நாளிலும் கவிதையோடு இணைந்து ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- கரன். உங்கள் கவிதை மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். […]

Read More…

face125633801916_1282506850348908

🕑📖🇨🇦🍇அடுத்து 01:45 மணிக்கு வருவது ஜீவ வெளிச்சம் நேரம் வேதம் வாசிக்க கேட்போம் இன்று (21-04-2025 திங்கள்கிழமை) வாசிக்கப்படும் புத்தகங்கள் உபாகமம் 4 அதிகாரம். நீதிமொழிகள் 31 அதிகாரம். யோவான் 15-16 அதிகாரம். […]

Read More…

face125633801916_1282487583684168

நன்றி பாஸ்ரர்- பிறின்ஸ்ஐயா இன்றைய நாளிலும் (21-04-2025 திங்கட்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕐🇨🇦 […]

Read More…

face125633801916_1282450847021175

நன்றி இன்று (21-04-2025 திங்கட்கிழமை) கோடிட்டஇடம் நிரப்புதல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த தாரணி 8 புள்ளிகள். மெடினா 8 புள்ளிகள். மல்லிகா 8 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 9 புள்ளிகள். றீற்றாஅம்மா 8 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀 […]

Read More…

face125633801916_1282451150354478

இன்றைய (21-04-2025 திங்கட்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சுசிஅம்மா. மல்லிகா. மகேஸ்அம்மா. மேரிஅம்மா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼 […]

Read More…

face125633801916_1282349957031264

கோடிட்ட இடம் நிறப்புதல் 1. அப்பொழுது கர்த்தர்———-பேதுருவை நோக்கிப்பார்த்தார்———–கூவுகிறதற்கு முன்னே———–என்னை மூன்றுதரம்———என்று கர்த்தர்———-சொன்ன——உடனே——-நினைவுகூர்ந்து 2. கொஞ்சத்திலே———-அநேகத்திலும்——–கொஞ்சத்திலே அநீதியுள்ளவன்————–அநீதியுள்ளவனாயிருக்கிறான் 3. அப்பொழுது———-இதோ———பேசத்துணிந்தேன்———–நீதிமான்கள் அங்கே————-என்றான்———-அவர்————நீதிமான்கள்————–அதை————–என்றார் 4. நான்————பெரிய————உன்னை—————-உன் பேரைப்——————நீ ஆசீர்வாதமாய்————- 5. அவருடைய———-ஓரத்தையாகிலும்—————தொடும்படி————–அவரை வேண்டிக்கொண்டார்கள்———-யாவரும்————– ன்றார்கள் 6. ———-எங்களுக்குக்———-சகல காரியத்திலும்———-சொல்லைக்———–உம்முடைய———முரட்டாட்டம்பண்ணுகிற———–கொலைசெய்யப்படக்கடவன்———-திடமனதாய்மாத்திரம்————-என்றார்கள் 7. இரட்சிப்பு ———— தேவரீருடைய ————- உம்முடைய —————— இருப்பதாக. 8. ———–இயேசு: ————– ———திடன்கொள்ளுங்கள———- —————— என்றார் 9. அப்பொழுது———பேதுருவையும்———–அழைத்து நாம்———–புசிக்கும்படிக்கு நீங்கள்———-அதை நமக்கு——— ———-என்றார் 1. லூக் 22 2. லூக்கா 16;. 3. ஆதியாகமம் […]

Read More…