வேத வினா விடை செவ்வாய்கிழமை
1: அல்லேலூயா என்னும் வார்த்தையில் ஆரம்பமாகி அல்லேலூயா என்னும் வார்த்தையில் முற்றுப்பெறும் சங்கீதங்கள் எவைகள்? சங்: அதிகாரங்கள்
2: தேவன் என்னும் வார்த்தையில் ஆரம்பமாகும் வசனம் எது? யோவா: 3. 4. 5. ஆதிகாரங்கள்!
3: தேவன் என்னும் வார்த்தையில் முற்றுப்பெறும் வசனம் எது? உபா: 7 அதி.!
4: ஒரு ராஜாவுக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் செய்து கொடுத்த ஆசாரியன் யார்? அந்த ராஜா யார்? 2 நாளா: 24 அதி.!
5: தம்பியை தள்ளிவிட்டு அண்ணனை ராஜாவாக்கினது யார்? தம்பி யார்? அண்ணன் யார்? 2 நாளா: 36 அதி.!
6: உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார் என்றது யார்? புல: 1 அதி.!
7: திருடப்பட்ட எலும்புகளை; யாருடையது? 2 சாமு: 21 அதி.!
8: வேதாகமத்தில் காணப்படுகின்ற முதலாவது உலக அழகுப் போட்டி எது? வெற்றி பெற்றது யார்? எஸ்தர்: 2 அதி.!
9: ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று முன்னணையில் வந்தது யார்? தானி: 1 அதி.!
10: பெண்ணழகி போட்டியில் வெற்றி பெற்றவள் யார்? எஸ்த: 2 அதி.!